Skip to main content

Posts

சுகப்பிரசவம் நடக்க வழிகள்

 சுகப்பிரசவம் நடக்க வழிகள் தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் அவ்வாறு அதிகமாக தண்ணீரை குடிப்பது கருப்பையில் நீரை தக்கவைத்து கொள்கிறது. அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும் இவற்றில் ப்ரோமிலெய்ன் அதிகமாக இருக்கிறது இவை கருப்பை வாயில் ஏற்படும் பாதிப்பை நீக்கி மென்மையாக்கிறது. தினமும் சில சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும் உடற்பயிற்சி செய்தவர்கள் தினமும் படிகட்டிகளில் அரை மணி நேரம் ஏறி இறக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும் இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையுடன் நெகிழும் தன்மையோடு மாறுவதால் சுகப்பிரசவம் எளிதாக இருக்கும்.

உணவு சாப்பிடும் முறை

 உணவு சாப்பிடும் முறை சாப்பிடும் பொழுது வீட்டின் கதவு மூடி தான் இருக்க வேண்டும். வாசலுக்கு நேரே திறந்து வைத்துவிட்டு உட்கார்ந்து சாப்பிட கூடாது. வெளியில் இருந்தாலும் செருப்பு அணிந்து கொண்டு சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிட கூடாது. அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிடக்கூடாது.  சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் மட்டும்தான் கவனம் இருக்க வேண்டும்.  அவசர அவசரமாக சாப்பிடாமல் ஒவ்யொரு பருக்கைகளையும் நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக்கூடாத பொருட்கள்.

  தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக்கூடாத பொருட்கள். தாய் வீட்டில் பயன்படுத்திய விளக்கு, பூஜை அறையிலோ அல்லது வரவேற்பரையிலோ பயன் படுத்திய எந்த விளக்காக இருந்தாலும் அதை புகுந்த வீட்டிற்கு எடுத்து வருதல் கூடாது. விளக்கானது வீடு முழுவதும் வெளிச்சத்தை கொடுத்து நேர் வினைகளை ஏற்படுத்தியிருக்கும். அதை புகுந்த வீட்டிற்கு கொண்டு வந்தால் பிறந்த வீட்டில் இருள் சூழும் என்பது நம்பிக்கை,

மூளையை பாதிக்கும் பழக்கங்கள் என்ன?

 மூளையை பாதிக்கும் பழக்கங்கள் என்ன? காலை உணவை தவிர்த்தல் அளவுக்கு மீறி சாப்பிடுதல் நிறைய இனிப்பு சாப்பிடுதல் புகை பிடித்தல் மாசு மிக்க காற்றை சுவாசித்தல் முகத்தை மூடி தூங்குதல் தூக்கமின்மை  சிந்தனையின்றி இருத்தல் யாருடனும் பேசாமல் இருத்தல் நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுத்தல் இவற்றை தவிர்த்தால் உற்சாகம் உங்களை ஒட்டிக்கொள்ளும்

வீட்டில் லட்சுமி குடியேற....

வீட்டில் லட்சுமி குடியேற.... நீண்ட நேரம் தூங்க     சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. இடது கையால் பணத்தை      வாங்கவோ தரவோ கூடாது. இரவு நேரத்தில் துணிகளை துவைத்தல் கூடாது. பிறர் வாழ்வதை கண்டு பொறாமை      படுதல் கூடாது.

இதெல்லாம் செய்யக்கூடாது!

 இதெல்லாம் செய்யக்கூடாது! தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது, தென்னை பிள்ளை மரத்தை ஜோடியாக தான் வளர்க்க வேண்டும். நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டபட்டால் அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம் ஆரோக்கியம் கெட்டு விடும். ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட, கூடாது. வீட்டின் வாசலில் அல்லது நிலைகதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது.

பெண்ணுக்கு அழகு

 பெண்ணுக்கு அழகு 1. பெண்ணின் குதிங்கால் பளபளப்பாகவும் சதைப் பற்றுள்ளதாகவும் மென்மையானதாகவும் சமதளம் உள்ளதாகவும் ரோஜா நிறத்திலும் இருந்தால் அவள் மகிழ்ச்சியுடன் வாழ்வாள் 2. பெண்ணின் குதிங்கால் சொரசொரப்பாகவும் வெளுத்து போயும் காய்ந்து போயும் வெடிப்புகள் உடையதாகவும் இருந்தால் அவளுக்கு மகிழ்ச்சி குறைவுதான். 3. பெண்ணின் தொப்புள் ஆழமானதாக இருக்க வேண்டும்.அப்படியிருந்தால் அதிர்ஷ்டம். தொப்புளின் கீழே ஒரு மச்சம் இருந்தால் அது பெண்ணுக்கு உயர்வு.

Popular posts from this blog

வாழ்க்கைக்கு நிம்மதி தரும் மந்திரங்கள்

 வாழ்க்கைக்கு நிம்மதி தரும் மந்திரங்கள் உங்களை கோபப்படுத்தும்போது மௌனமாய் இருங்கள்! விலக்கி வைக்கும்போது சற்று விலகியே இருங்கள்! பெருமை படுத்தும்போது துள்ளி      எழாதிருங்கள்! உதாசீனம் படுத்தும்போது உடைந்து விடாமல் இருங்கள்! அவமானப் படுத்தும்போது தவறியும்      அழாமல் இருங்கள்! தோல்வி அடையும்போது துணிந்து எழுங்கள்! வெற்றி பெறும்போது பணிந்து இருங்கள்! காயப்படுத்தும் போது கண்டும் காணாமல் இருங்கள்!

இதெல்லாம் செய்யக்கூடாது!

 இதெல்லாம் செய்யக்கூடாது! தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது, தென்னை பிள்ளை மரத்தை ஜோடியாக தான் வளர்க்க வேண்டும். நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டபட்டால் அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம் ஆரோக்கியம் கெட்டு விடும். ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட, கூடாது. வீட்டின் வாசலில் அல்லது நிலைகதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது.

ஆன்மீக ரகசியம்

உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து மற்றவர்கள் விடும் பெருமூச்சு நீங்க வேண்டும் என்றால் உங்களுக்கும் உங்களது வீட்டிற்கும் சாம்பிராணி புகை போடுவது நல்லது.