சுகப்பிரசவம் நடக்க வழிகள் தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் அவ்வாறு அதிகமாக தண்ணீரை குடிப்பது கருப்பையில் நீரை தக்கவைத்து கொள்கிறது. அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும் இவற்றில் ப்ரோமிலெய்ன் அதிகமாக இருக்கிறது இவை கருப்பை வாயில் ஏற்படும் பாதிப்பை நீக்கி மென்மையாக்கிறது. தினமும் சில சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும் உடற்பயிற்சி செய்தவர்கள் தினமும் படிகட்டிகளில் அரை மணி நேரம் ஏறி இறக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும் இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையுடன் நெகிழும் தன்மையோடு மாறுவதால் சுகப்பிரசவம் எளிதாக இருக்கும்.
வாழ்க்கைக்கு நிம்மதி தரும் மந்திரங்கள் உங்களை கோபப்படுத்தும்போது மௌனமாய் இருங்கள்! விலக்கி வைக்கும்போது சற்று விலகியே இருங்கள்! பெருமை படுத்தும்போது துள்ளி எழாதிருங்கள்! உதாசீனம் படுத்தும்போது உடைந்து விடாமல் இருங்கள்! அவமானப் படுத்தும்போது தவறியும் அழாமல் இருங்கள்! தோல்வி அடையும்போது துணிந்து எழுங்கள்! வெற்றி பெறும்போது பணிந்து இருங்கள்! காயப்படுத்தும் போது கண்டும் காணாமல் இருங்கள்!