யாருக்கும் பணம் கொடுக்க
வேண்டாம்!
- மாலை நேரத்தில் யாரும் பணம் கேட்டு
வந்தால் கொடுக்க வேண்டாம்.
- அந்தி சாயும் மாலைப்பொழுதில் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது.
- இதனால் வீட்டில் இருக்கும் லட்சுமி
சென்றுவிடலாம்.
- அதனால் விளக்கேற்றிய பிறகு யாருக்கும் பணம் தர வேண்டாம்.
- இருப்பினும் மாலை நேரத்தில் யாரேனும் விபத்து போன்ற அவசர நிலையில்கேட்டால் பணம் கொடுக்கலாம்.
- இதற்கு பணம் கொடுப்பதால் மனிதநேயம் வளரும்.
Comments
Post a Comment